முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Pirai thedum iravile song Lyrics tamil -Mayakkam Enna

பிறை தேடும் இரவிலே உயிரே.....!

MOVIE             

Mayakkam Enna

YEAR              

    2011

SINGERS

Saindhavai, G.V.Prakashu Kumar

MUSIC

Yuvan Shankar Raja

LYRICS

  Dhanush





பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..

உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..

உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,

நீ வரும் வரும் இடம். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Andha Kanna Paathaaka Song lyrics in Tamil | Master Movie

அந்த கண்ண பார்த்தாக்கா பாடல் வரிகள் Movie:    Master Lyrics:     Vignesh Shivan Singers:   Yuvan Shankar Raja Year:        2020 Music:    Anirudh Ravichander Starring:   Vijay, Malavika Mohanan அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே…ஏ…. அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ…. பூப் போல மனசு…..ஏறாத வயசு பாவம்டா நம்ம கேர்ள்ஸு மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு பட்டாசு பார்வை பட்டாலே போதும் ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு சிங்கிள்ன்னு நியூஸு இதுதான்மா சான்ஸு அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா (2) லவ்வு தானா தோனாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே…ஏ….. அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே….ஏ…..ஏ……ஏ…. நட்பான பார்

Enge Andha Vennila Song Lyrics in Tamil| Varushamellam Vasantham movie

எங்கே... அந்த வெண்ணிலா....! Movie      -   Varushamellam Vasantham Singer     -   Unni Menan,Sujatha Music      -   Sirpy Casts      -   Manoj,Kunal,Anitha,Sangavi Year       -   2002 எங்கே அந்த வெண்ணிலா..... எங்கே அந்த வெண்ணிலா.... எங்கே அந்த வெண்ணிலா... எங்கே அந்த வெண்ணிலா... கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா... எங்கே அந்த வெண்ணிலா... தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா உன் நினைவுகள் இ

Kanne Kalaimaane Song Lyrics Tamil -Moondram Pirai(கண்ணே கலைமானே)

  கண்ணே கலைமானே... Movie- Moondram pirai|Casts-Kamal Hasan,SriDevi|Year-1982|singer-K.J.Yesudas |Music-IlayaRaya|Lyrics-Kannadasan. MOVIE              Moondram pirai YEAR                   1982 SINGERS K.J.Yesudas MUSIC Ilaiyaraja LYRICS   Kannadasan கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே (2) அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ  கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே  ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது  கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ  காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி  கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்த