முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Enge Andha Vennila Song Lyrics in Tamil| Varushamellam Vasantham movie

எங்கே... அந்த வெண்ணிலா....! Movie      -   Varushamellam Vasantham Singer     -   Unni Menan,Sujatha Music      -   Sirpy Casts      -   Manoj,Kunal,Anitha,Sangavi Year       -   2002 எங்கே அந்த வெண்ணிலா..... எங்கே அந்த வெண்ணிலா.... எங்கே அந்த வெண்ணிலா... எங்கே அந்த வெண்ணிலா... கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா... எங்கே அந்த வெண்ணிலா... தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா உன் நினைவுகள் இ

Manamengum Maya Oonjal Lyrics Tamil| மனமெங்கும் மாய ஊஞ்சல் பாடல் வரிகள்

GYPSY MOVIE SONG LYRICS மனமெங்கும் மாய ஊஞ்சல் பாடல் வரிகள் Movie -Gypsy/ Song -Manamengum Maaya Oonjal/ Casts -Jeeva,Natasha Singh/ Singers -Haricharan,Ananthu,Dhee/ Music -Santhosh Narayanan/ Lyrics -Yugabarathi/ Year -2019 பெண் :  மனமெங்கும் மாய ஊஞ்சல் ஆண் :  மனமெங்கும் மாய ஊஞ்சல் பெண் :  உனதன்பில் ஆட ஆட ஆண் :  உனதன்பில் ஆட ஆட பெண் :  மழை பொங்கும் தூய மேகம் ஆண் :  மழை பொங்கும் தூய மேகம் பெண் :  உயிர் உள்ளே சாரல் போட ஆண் :  உயிர் உள்ளே சாரல் போட பெண் :  கோடையும் வாடையும் பாத்திடா தாவரம் வரம் நீ தந்தாய் குழு :  வான் பூக்குதே ஆண் :  நான் உன் தோளில் கண் சாய வெண்மீன்கள் பொன் தூவ ஆஅ…ஆஅ….ஆ….ஆ… ஆண் :  காற்றிலே சிறகை நாம் விரித்தால் துளி ஆகாதோ பூமி வெளியெல்லாம் காதலால் நிறைத்தால் அதற்கீடேது சாமி ஆண் :  எங்கும் மாய ஊஞ்சல் உனதன்பில் ஆட ஆட மழை பொங்கும் தூய மேகம் உயிர் உள்ளே சாரல் போட ஆண் :  முத்தம் வைக்கும் வேனீர் காலங்கள் கட்டி கொள்ளும் ஈர கோலங்கள் பெண் :  உன் கால் தடம் நானே என் தாய் நிலம் கண்டேனே தடாகம் தேகம் வாழும் காணும் மீன்கள் நீ நான் மண் சேர்ந்து நீர் போல உன் சாயல் கொண்டேனே ஆஅ….ஆஅ….